காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நடும் காவலர்கள்

 

காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நடும் காவலர்கள்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர், சுற்றுச்சுழலை பாதுகாக்கும் முயற்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட

காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நடும் காவலர்கள்

எஸ்.பி ரவளிப்பிரியா அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவுகள் மற்றும் ஆயுதப்படை உட்பட அனைத்து அலுவலகங்களிலும் பயன்பாட்டில் இல்லாத

காவல் நிலையங்களில் மரக்கன்றுகளை நடும் காவலர்கள்

பழைய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படது. இந்நிலையில், இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை வளாகங்களை சுற்றிலும் தலா 5 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.