கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருந்தாளுநர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர்

கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருந்தாளுநர் சங்கத்துடன் அரசு நடத்திய பேச்சு
வார்த்தையின் அடிப்படையில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.