இத்தனை வருசமும் அவன் நெனப்போடுதான் வாழ்ந்திருக்காளா? மனைவி எடுத்த திடீர் முடிவால் அதிர்ந்து நிற்கும் கணவன்

 

இத்தனை வருசமும் அவன் நெனப்போடுதான் வாழ்ந்திருக்காளா? மனைவி எடுத்த திடீர் முடிவால் அதிர்ந்து நிற்கும் கணவன்

கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்ற பின்னரும் கொஞ்சமும் கரையாத காதலால், காதலனோடு எஸ்கேப் ஆகிவிட, மனைவியையும் குழந்தைகளையும் காணாமல் கதறித்துடிக்கிறார் கணவன்.

இத்தனை வருசமும் அவன் நெனப்போடுதான் வாழ்ந்திருக்காளா? மனைவி எடுத்த திடீர் முடிவால் அதிர்ந்து நிற்கும் கணவன்

திருச்சி புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் கோயம்புத்தூரில் தங்கியிருந்து பஸ் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். மகாலிங்கம் ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டு, எட்டு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

வழக்கம் போலவே கோயம்புத்தூரில் வேலையில் இருந்த மகாலிங்கத்திற்கு, மனைவியையும் குழந்தைகளையும் வீட்டில் காணவில்லை என்று உறவினர்கள் போன் செய்யவும், பதறி அடித்துக்கொண்டு வந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது ஒரு தகவலும் இல்லை.

பின்னர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, அவர்களின் விசாரணையில் ரம்யா, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காதலனுடன் சென்றுவிட்டார் என்று தகவல்கிடைத்தது.

இத்தனை வருசமும் அவன் நெனப்போடுதான் வாழ்ந்திருக்காளா? மனைவி எடுத்த திடீர் முடிவால் அதிர்ந்து நிற்கும் கணவன்

எட்டு வருட திருமண வாழ்க்கையில் இதைப்பற்றி சொல்லவே இல்லையே என்று அதிர்ந்து போன மகாலிங்கம், இத்தனை வருசமும் அவன் நெனப்போடுதான் வாழ்ந்திருக்காளா? என்று வருந்திய மகாலிங்கம், தன் குழந்தைகள் தனக்கு திரும்ப கிடைத்தாலே போதும் என்று கண்ணீர் வடிக்கிறார்.