பாஜக போராட்டத்தில் எதிர்கோஷமிட்ட விசிக-வினர் கைது

 

பாஜக போராட்டத்தில் எதிர்கோஷமிட்ட விசிக-வினர் கைது

தர்மபுரி

திருமாவளவனின் பேச்சை திரித்துக்கூறி பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக கூறி, தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாஜகவினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பாஜக போராட்டத்தில் எதிர்கோஷமிட்ட விசிக-வினர் கைது

இதனிடையே தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர் கோஷமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதனையறிந்த அக்கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென சாலை
மறியலில் ஈடுபட்டதார் பரபரப்பு ஏற்பட்டது.