பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

 

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு, போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை பொதுமக்களிடம்

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கொண்டு சேர்க்கும் விதமாக, தர்மபுரி நான்குரோடு பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்ட காவலர்களின் புகைப்படங்களுக்கு போலீசாரும், பொதுமக்களும் இணைந்து மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.