புதிய மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு

 

புதிய மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட தர்மபுரி ஆட்சியராக இருந்து வந்த மலர்விழி, சமீபத்தில் கரூர் மாவட்ட

புதிய மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு

ஆட்சியராக மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக தமிழ்நாடு ஊரக மாற்றுத்திட்ட தலைமை செயல் அதிகாரியாக இருந்த கார்த்திகா நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் வந்த கார்த்திகா,

புதிய மாவட்ட ஆட்சியராக கார்த்திகா பொறுப்பேற்பு

மாவட்டத்தின் 15-வது ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், அரூர் சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.