பணி நிரந்தம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பணி நிரந்தம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி

தர்மபுரியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த

பணி நிரந்தம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, மின்வாரியத்தில் ஊதியமின்றி பணியாற்றும் பகுதிநேர ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் கருணை தொகை மற்றும் போன்ஸ் வழங்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.