ஈரோட்டில் நீட் தேர்வை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்

 

ஈரோட்டில் நீட் தேர்வை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நீட் தேர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் நீட் தேர்வை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் சித்திக் தலைமை தாங்கினார் .

ஈரோட்டில் நீட் தேர்வை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்

மாவட்டச் செயலாளர் சலீம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் லரிப் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நிஜார் ரபீக். அமீர் .சாகுல் அமீது மாநகர தலைவர் ஜாகீர் உசேன்.சாகுல் .இஸ்மாயில். .முகம்மது வசீம் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் இத்தேர்வை கண்டித்தும் அதற்கு ஆதரவாக செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஈரோட்டில் நீட் தேர்வை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்