தேவேந்திர குல வேளாளர் அரசாணை பிறக்க கோரி ஆர்ப்பாட்டம்

 

தேவேந்திர குல வேளாளர் அரசாணை பிறக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி, தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,அந்த அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டனர். அப்போது, பள்ளன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை
ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தேவேந்திர குல வேளாளர் அரசாணை பிறக்க கோரி ஆர்ப்பாட்டம்