டெல்லி- பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி- மெகுல் சோக்சி வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

 

டெல்லி- பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி- மெகுல் சோக்சி வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு

டெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிதி மோசடி வழக்குகளில் அபராத தொகையை செலுத்த, மெகுல் சோக்சியின் வங்கிக் கணக்குகள், டீமேட் கணக்குகளை இணைக்க வேண்டும் என பங்குச் சந்தை வாரியமான செபி உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் மோடி நிதி மோசடி செய்த வைர வியாபாரி நீர்வ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி- பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி- மெகுல் சோக்சி வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு


இந்த நிலையில், பங்குச்சந்தைகளை ஏமாற்றியது தொடர்பாக மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ரூ.5.27 கோடி நிலுவை செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகைகளை செலுத்துவதற்கு ஈடாக மெகுல் சோக்சியின் வங்கிக் கணக்குகள், டீமேட் கணக்குகளை இணைக்க வேண்டும் என செபி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி- பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி- மெகுல் சோக்சி வங்கி கணக்குகளை முடக்க செபி உத்தரவு


மெகுல் சோக்சி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் தனேஷ் ஷீத் வங்கிக் கணக்குகள், லாக்கர்களையும் முடக்கி வைக்க செபி உத்தரவிட்டுள்ளது.
அ.ஷாலினி