“மிட்நைட்ல எவண்டி மிஸ்டு கால் கொடுத்தான்” -போன் காலால் போன ஐ.டி.காதலியின் உயிர்.

 

“மிட்நைட்ல எவண்டி மிஸ்டு கால் கொடுத்தான்” -போன் காலால் போன ஐ.டி.காதலியின் உயிர்.

தன்னுடைய காதலிக்கு நள்ளிரவில் யாரோ ஒருவர் மிஸ்ட் கால் கொடுத்தால் ,சந்தேகப்பட்ட காதலன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“மிட்நைட்ல எவண்டி மிஸ்டு கால் கொடுத்தான்” -போன் காலால் போன ஐ.டி.காதலியின் உயிர்.

டெல்லியில் துவாரகா பகுதியில் வசிக்கும் சதீஷ் குமார் மற்றும் திஷு குமாரி இருவரும் ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரியும் காதலர்கள் . இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக தங்குவதும் ஊர் சுற்றுவதுமாக இருந்துள்ளார்கள் .இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ம் தேதியன்று ,தீஷு அவரின் காதலன் சதீஷ் வீட்டில் தங்கியுள்ளார் .அப்போது அன்று நள்ளிரவில் அந்த பெண்ணின் போனுக்கு யாரோ ஒருவர் மிஸ்ட் கால் கொடுத்துள்ளார் .இதனால் சந்தேகப்பட்ட அவரின் காதலன் அந்த காதலியிடம் அந்த பெண்ணிடம் அது யாரென்று கண்டுபிடிக்க அவரின் போனையும் அதை திறப்பதற்கான பாஸ்வோர்டையும் கேட்டார் .அதைக்கேட்ட அந்த காதலி அவரிடம் தன்னை சந்தேகப்புடுவதாக நினைத்து சண்டை போட்டார் .
ஆனால் அவரிடம் மீண்டும் மீண்டும் அந்த காதலியின் போனை கேட்டு டார்ச்சர் கொடுத்தார் ,ஆனால் அந்த காதலி போனை தராமல் இருந்ததால் கோபமுற்ற அந்த காதலன் சதீஷ் அந்த பெண்ணை அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .

இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .பிறகு அந்த நபர் சதீஷை வலை வீசி தேடிய போது, அவர் அஸ்சாமில் தங்கியிருப்பதை கண்டறிந்த போலீசார் , அங்கு சென்று கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள் ..

“மிட்நைட்ல எவண்டி மிஸ்டு கால் கொடுத்தான்” -போன் காலால் போன ஐ.டி.காதலியின் உயிர்.