“கண்ட இடத்தில் கிடந்த காண்டம்” -அழகு நிலையத்தில் அதிரும் காட்சிகள்

 

“கண்ட இடத்தில் கிடந்த காண்டம்” -அழகு நிலையத்தில் அதிரும் காட்சிகள்

ஒரு அழகு நிலையத்துக்குள் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிரடியாக அங்கு சோதனை நடத்தப்பட்டபோது அங்கு நடந்த ஆபாச காட்சிகளை கண்டு போலீஸ் அதிர்ந்தது

“கண்ட இடத்தில் கிடந்த காண்டம்” -அழகு நிலையத்தில் அதிரும் காட்சிகள்

டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் விபச்சாரம் நடப்பதாக அங்குள்ள மகளிர் பாதுகாப்பு ஆணையத்துக்கு(DCW ) தகவல் கிடைத்தது .உடனே அவர்கள் அங்குள்ள காவல்துறையின் உதவியுடன் அந்த அழகு நிலையத்துக்குள் அதிரடியாக ரெய்டு நடத்தினார்கள் .அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் அருவருப்பாக இருந்தததாக அந்த DCW குழுவினர் கூறினார்கள் .
போலீசை கண்டதும் அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார் .அப்போது ரெய்டின் போது அந்த அழகு நிலையம் முழுவதும் கண்ட இடங்களில் காண்டம்கள் சிதறிக்கிடந்தன என்றும் ,அதன் உரிமையாரை தொடர்புகொள்ள அந்த ரிசெப்ஷனிஸ்ட்டிடம் கேட்டபோது அவர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஓடிவிட்டாரென்றும் கூறினார் .பிறகு போலீசார் அங்கிருந்த சிசிடிவி காமெராவின் காட்சிகளில் இருந்த ஆபாச காட்சிகளின் தொகுப்பையும், காமெராவினையும் எடுத்துக்கொண்டு ,அங்கிருந்த பெண்களையும் ,உல்லாசத்துக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களையும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்கள் .
இந்த ரெய்டு பற்றி DCW தலைவி ஸ்வாதி கூறுகையில் டெல்லியில் இதேபோல் பல அழகு நிலையங்களில் விபச்சாரம் நடப்பது பற்றி எங்களுக்கு தொடர்ந்து பல புகார்கள் வருகின்ன்றன என்றும் ,இது போலீசுக்கு தெரியாமல் எப்படி நடக்குமென்றும் கேள்வி எழுப்பினார்.

“கண்ட இடத்தில் கிடந்த காண்டம்” -அழகு நிலையத்தில் அதிரும் காட்சிகள்