வெளி மாவட்டங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

 

வெளி மாவட்டங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

ஈரோடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அதிகாரிகள், ஈரோடு மாவட்டத்தில் தற்போது 530 உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு

வெளி மாவட்டங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு


வருவதாகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, 150 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.