“மகளுக்கும் சொத்தில் சமஉரிமை “மாமனாரோடு மல்லுக்கட்டும் மாப்பிள்ளைகள் -சகோதரனோடு சண்டைக்கு நிற்கும் சகோதரிகள் -சுப்ரீம் கோர்ட் சூப்பரான தீர்ப்பு..

 

“மகளுக்கும் சொத்தில் சமஉரிமை “மாமனாரோடு மல்லுக்கட்டும் மாப்பிள்ளைகள் -சகோதரனோடு சண்டைக்கு நிற்கும் சகோதரிகள் -சுப்ரீம் கோர்ட் சூப்பரான தீர்ப்பு..

 

நேற்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான ஒரு தீர்ப்பினை சொல்லி பல பெண்களின் வாழக்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது .பல குடும்பங்களில் பெண்களுக்கு சொத்து பிரிக்கும்போது எதுவும் தருவதில்லை .அந்த குடும்பத்தின் ஆண் வாரிசுகள் மட்டுமே தந்தையின் சொத்தை பங்கு பிரித்துக்கொள்கிறார்கள் .அதனால் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இனியும் ,இதற்கு முன்பும் பிரிக்கப்பட்ட தந்தையின் சொத்துக்களில் மகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று வழங்கிய அதிரடி தீர்ப்பால் பல குடும்பங்களிலிருக்கும் பெண்கள் தந்தையிடம் ஏற்கனவே பிரிக்கப்பட்ட சொத்துக்களில் பங்கு கேட்டு மல்லுக்கு நிற்கிறார்கள் .

“மகளுக்கும் சொத்தில் சமஉரிமை “மாமனாரோடு மல்லுக்கட்டும் மாப்பிள்ளைகள் -சகோதரனோடு சண்டைக்கு நிற்கும் சகோதரிகள் -சுப்ரீம் கோர்ட் சூப்பரான தீர்ப்பு..
group of happy young people jumping at the beach on beautiful summer sunset

மேலும் ஒரு குடுமபத்து பெண் திருமணமாகி சென்று விட்டார் .அப்போது அவருக்கு தந்தையின் சொத்துக்களில் அவரின் சகோதர்கள் ஒண்ணுமே கொடுக்காமல் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார்கள் ,இப்போது அந்த குடும்பத்து மாப்பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களின் மச்சினர்களிடம் தங்களின் மனைவிகளுக்கு சொத்தில் பங்கு கேட்டு நிற்கிறார்கள் .பலர் கோர்ட்டுக்கு கூட போக தயாராக இருக்கிறார்கள் .இதனால் பல குடும்பத்து மாப்பிள்ளைகள் உற்சாகமாகவும் ,அந்த பெண்களின் சகோதர்கள் வெறும் பாசத்தை காமித்து ஏமாற்றலாம் என்றிருந்தவர்கள், இப்போது தங்களின் சகோதரி சொத்து கேட்டதும் திருட்டு முழி முழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் சில குடும்பங்களின் சில சகோதரிகள் திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே இந்த சட்டத்தை காமித்து இப்போதே பங்கு பிரிக்க கேட்கிறார்கள்.இதனால் மாப்பிளைகளுக்கு கொண்டாட்டம் ,மச்சினர்களுக்கு திண்டாட்டம் .

“மகளுக்கும் சொத்தில் சமஉரிமை “மாமனாரோடு மல்லுக்கட்டும் மாப்பிள்ளைகள் -சகோதரனோடு சண்டைக்கு நிற்கும் சகோதரிகள் -சுப்ரீம் கோர்ட் சூப்பரான தீர்ப்பு..