மகளின் மாமியாருக்கு வலை வீசிய தந்தை -நிறுத்தப்பட்ட மகளின் கல்யாணம் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

 

மகளின் மாமியாருக்கு வலை வீசிய தந்தை -நிறுத்தப்பட்ட மகளின் கல்யாணம் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

மகளின் வருங்கால மாமியாரிடம் , தந்தை தவறாக நடந்த கோவத்தில் மகளே தந்தையை கொன்றார்.

மகளின் மாமியாருக்கு வலை வீசிய தந்தை -நிறுத்தப்பட்ட மகளின் கல்யாணம் -அடுத்து நடந்த அதிர்ச்சி .

மேற்கு வங்கத்தில் ஆனந்தபூரின் சவுபாகா மஜிபாராவில்  22 வயதான மாஜி என்ற பெண் தன்னுடைய தாய் சுசாமா மற்றும் தந்தையோடு வசித்து வந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் உள்ள ஒருவரோடு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயம் செயயப்பட்டது .பின்னர் அந்த மகளின் வருங்கால மாமியார் அடிக்கடி கல்யாண விஷயம் பேச அந்த வீட்டிற்கு வர ஆரம்பித்தார் .அப்போது அந்த மாஜியின் தந்தை அந்த வருங்கால சம்பந்தி பெண்ணோடு தவறாக நடக்க முயன்றுள்ளார் .இந்த விஷயம் அந்த மாப்பிள்ளை குடும்பத்திற்கு பிடிக்காததால் அவர்கள் இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள் .அதனால் அந்த பெண்  மாஜி மிகவும் வேதனையில் இருந்தார் .

இந்நிலயில், அந்த பெண்ணின் தந்தை ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமலிருந்தார். அப்போது அவரின் மகள் மாஜி அவரின் அறைக்குள் வந்து அவரை ஒரு கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்தது .பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் கையால் அவரின் கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது அதன் பிறகு அந்த பெண்ணையும்  இறந்தவரின் மனைவியையும் விசாரித்த போது ,அந்த மகள் தந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார் .பிறகு போலீசார் அவரின் மகள் மீது வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்