“மேல் சாதி பைக்கை தொட்ட கையை வெட்டு”- தலித் இளைஞர் மீது தாக்கு -தொடரும் தீண்டாமை ..

 

“மேல் சாதி பைக்கை தொட்ட கையை வெட்டு”- தலித் இளைஞர் மீது தாக்கு -தொடரும் தீண்டாமை ..

ஒரு தலித் வாலிபர் ,ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பைக் மீது அமர்ந்ததால் அந்த சாதியை சேர்ந்த 13 பேரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .

“மேல் சாதி பைக்கை தொட்ட கையை வெட்டு”- தலித் இளைஞர் மீது தாக்கு -தொடரும் தீண்டாமை ..

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களின் பைக்கை ஒரு இடத்தில நிறுத்தி வைத்திருந்தனர் ,அப்போது அங்கு வந்த ஒரு தலித் இனத்தை சேர்ந்த 32 வயது வாலிபர் அந்த பைக்கின் மீது அமர்ந்தார் .இதனால் அதை தூரத்திலிருந்த பார்த்த அந்த சாதியை சேர்ந்த 13 பேர் அந்த வாலிபரை பிடித்து “நீ ஒரு தலித் வாலிபன் நீ எப்படி எங்களின் பைக்கை தொடலாம்” என்று அவரை அங்கிருந்த கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் என்று அந்த வாலிபர் போலீசில் புகாரில் கூறினார்

“மேல் சாதி பைக்கை தொட்ட கையை வெட்டு”- தலித் இளைஞர் மீது தாக்கு -தொடரும் தீண்டாமை ..ஆனால் அந்த பைக் உரிமையாளரோ தாங்கள் சாதி கொடுமையால் அந்த வாலிபரை தாக்கவில்லை .அவர் அந்த பைக்கின் மீது அமர்ந்து கொண்டு அந்த பகுதியில் துணி துவைத்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பார்த்து ஆபாச சைகை காமித்தார் .அதனால் தாங்கள் அவரை தாக்கியதாக கூறினார்கள்

“மேல் சாதி பைக்கை தொட்ட கையை வெட்டு”- தலித் இளைஞர் மீது தாக்கு -தொடரும் தீண்டாமை ..இந்த சம்பவம் நடந்த பின்னர், அந்த வாலிபரை தாக்கிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்சி / எஸ்டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.