கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...
தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...
சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுகவுடன் விசிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்...
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அப்போதே முதல்வரும் துணை முதல்வரும் தங்களது ஆஸ்தான தொகுதியான...