"டேய் உன்னை போல அந்த பெண்ணை நாங்களும் உடலுறவுக்கு .."பெண்ணை மிரட்டி நாலு பேர் செஞ்ச வேலை

 
rape


பலாத்கார வீடியோவை காமித்து மிரட்டி ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த நாலு பேரை போலீஸ் கைது செய்தது 


மேற்கு வங்காளத்தில். பீர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூர்  பகுதியில் ஒரு  மைனர் பெண் தண்னுடைய தாயாருடன் வசித்து வந்தார் .அந்த மைனர் பெண்னுடன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு மைனர் பையன் நட்புடன் பழகி வந்தார் .பின்னர் அந்த பெண்ணை ஓரிடத்திற்கு வர சொன்ன  அந்த பையன் அவரை மிரட்டி அந்த இடத்தில பாலியல் பலாத்காரம் செய்தார் .அப்போது அந்த காட்சியை ரகசியமாக அந்த பெண்ணுக்கு தெரியாமல் அந்த பையன் வீடியோ எடுத்தார் .
பின்னர் அந்த சிறுவன் அந்த உடலுறவு வீடியோவை தன் நண்பர்களிடம் காமித்ததும், அவர்கள் அதை பார்த்து கிளர்ச்சியடைந்தார்கள் .அதனால் அந்த நண்பனிடம் தாங்களும் அந்த பெண்ணுடன் அது போல உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டார்கள் .அதனால் அவர்கள் அந்த பெண்ணிடம் சென்று அந்த வீடியோவை காமித்து இதை சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க வேண்டுமானால் தங்கள் நாலு பேருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று மிரட்டி,அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர் .அதன் பின்னர்  அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரின் வீட்டில் கூறியதும் அவர்கள் அதை  கேட்டு அதிர்ச்சியாகி  அந்த நபர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தனர்  .போலீசார் வழக்கு பதிந்து அந்த நான்கு டீனேஜ் பையன்களையும் கைது  செய்தனர்