“மாஸ்க் போட்டா மேக் அப் போட்டது தெரியாதே ” கிரிக்கெட் பிளேயர் ஜடேஜாவின் மனைவி- மாஸ்க் போட சொன்ன போலீசிடம் வாக்குவாதம் .

 

“மாஸ்க் போட்டா மேக் அப் போட்டது தெரியாதே  ” கிரிக்கெட் பிளேயர் ஜடேஜாவின் மனைவி- மாஸ்க் போட சொன்ன போலீசிடம் வாக்குவாதம் .

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜா தன்னுடைய மனைவி ரிவாபாவுடன் கடந்த திங்கள்கிழமை இரவு தன்னுடைய நண்பரை பார்த்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார் .அப்போது ஜடேஜா மட்டுமே முகத்தில் மாஸ்க் அணிந்து வந்துள்ளார் ,அவரின் அருகில் அமர்ந்து வந்த அவரின் மனைவி ரிவாபா மாஸ்க் போடாமல் ,முகம் முழுவதும் மேக் அப் போட்டுகொண்டு ஊரை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தார் .

“மாஸ்க் போட்டா மேக் அப் போட்டது தெரியாதே  ” கிரிக்கெட் பிளேயர் ஜடேஜாவின் மனைவி- மாஸ்க் போட சொன்ன போலீசிடம் வாக்குவாதம் .
அப்போது அந்த வண்டியை நிறுத்திய கான்ஸ்டபில் கோசாய் ஜடேஜாவின் மனைவியை பார்த்து ,”மேடம் ,உங்களின் கணவர் மாஸ்க் போட்டு பாதுகாப்பா வரும்போது நீங்க மட்டும் ஏன் மாஸ்க் போடல “என்று கேட்டுள்ளார் .
அதற்கு அவரின் மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .பிறகு அந்த போலீஸ் மீண்டும் அவரிடம் “மேடம் குஜராத்துல ரொம்ப வேகமா கொரானா பரவிட்டு வருது ,மாஸ்க் போட்டா உங்களுக்கும் உங்க வீட்டில் இருக்கிறவங்களுக்கும் ரொம்ப பாதுகாப்பு “என்று வாதிட்டு மாஸ்க் போட சொல்லி அவரின் மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார் .ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அந்த போலீசிடம் மாஸ்க் போடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார் ,இதனால் அந்த போலீசுக்கு மயக்கமே வந்து விட்டது .பிறகு ஜடேஜாவும் அவரின் மனைவியும் காரை எடுத்துக்கொண்டு தங்களின் வீட்டுக்கு போய் விட்டார்கள் .
அதற்கு பிறகு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மிகவும் ,குழப்பமாகவும் ,களைப்பாகவும் இருந்த அந்த போலீஸ், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திருமபினார்.

“மாஸ்க் போட்டா மேக் அப் போட்டது தெரியாதே  ” கிரிக்கெட் பிளேயர் ஜடேஜாவின் மனைவி- மாஸ்க் போட சொன்ன போலீசிடம் வாக்குவாதம் .