மதுரையில் ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் மக்கள்

 

மதுரையில் ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் மக்கள்

மதுரையில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரேனா உறுதியாகி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் மக்கள்மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப நோய் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். தற்போது அவர்கள் கூறியது போல கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மதுரையில் ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் மக்கள் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1449 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து மாவட்ட அளவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பலன் வரும் நாட்களில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 நாட்கள்தான் ஆகிறது. ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் ஒரு வாரத்துக்குப் பிறகு கொரோனா எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.