அதிவேகமாக பரவும் கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 425 ஆக உயர்வு!

 

அதிவேகமாக பரவும் கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 425 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அதிவேகமாக பரவும் கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 425 ஆக உயர்வு!

இதுவரை உலகம் முழுவதும் 52 லட்சத்து 98 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா : உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 425 ஆக உயர்வு!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. இதுவரை 3லட்சத்து 39 ஆயிரத்து 425 பேர் பலியாகி உள்ளனர்