புதுவையில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் நாராயணசாமி

 

புதுவையில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் நாராயணசாமி

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் பட்டினச்சேரி, காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களில் பேரிடர் காலங்களின்போது, வலை மற்றும் இஞ்சின்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள புதுச்சேரி அரசு சார்பில் 19 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டன.

புதுவையில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் நாராயணசாமி

இதனையொட்டி, காரைக்காலில் நேற்று நடைபெற்ற விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களின் நீண்ட

புதுவையில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் நாராயணசாமி

கால கோரிக்கையான மீனவ மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசு நிதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.