கட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,78,146 ஆக அதிகரிப்பு!

 

கட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,78,146 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,78,146 ஆக அதிகரிப்பு!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,78,146 ஆக அதிகரிப்பு!

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 56லட்சத்து 78 ஆயிரத்து 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 51 ஆயிரத்து 667 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 24லட்சத்து 28 ஆயிரத்து 132 பேர் குணமாகியுள்ளனர்.