அண்ணா அறிவாலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

 

அண்ணா அறிவாலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அண்ணா அறிவாலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அண்ணா அறிவாலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

திமுகவின் ஆர். எஸ். பாரதி, மா. சுப்ரமணியன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த மருத்துவர்கள் பரிசோதனை அங்குள்ள ஊழியர்களுக்கு சோதனை நடத்தினர்.வரும் நாட்களில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்பதால் பரிசோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.