சென்னையில் அதிகரிக்கும் கொரோனா : கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!!

 

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா : கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!!

சென்னையில் கொரோனா கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா : கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!!

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,908 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 29பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 159ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா : கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!!

இந்நிலையில் சென்னையை பொருத்தவரை மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது .அத்துடன் அண்ணா நகர் .வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் எந்த கொரோனா தடுப்பூசி மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படாது என்று கூறப்படுகிறது.