மதுரையில் மேலும் 290 பேருக்கு கொரோனா : 10 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை!

 

மதுரையில் மேலும் 290 பேருக்கு  கொரோனா : 10 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் மேலும் 290 பேருக்கு  கொரோனா : 10 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் மேலும் 290 பேருக்கு  கொரோனா : 10 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை!
இந்நிலையில் மதுரையில் மேலும் 290 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 9,592 ஆக உயர்ந்துள்ளது. இங்கு ஏற்கனவே 6448 பேர் குணமாகியுள்ள நிலையில் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.