வேலூரில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் 45 கடைகளும் மூடல்!

 

வேலூரில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா  உறுதியானதால் 45 கடைகளும் மூடல்!

வேலூர் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

வேலூரில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா  உறுதியானதால் 45 கடைகளும் மூடல்!

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட 45 ரேஷன் கடைகளிலும் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் நடக்கின்றன. தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.