கும்பகோணத்தில் செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று!

 

கும்பகோணத்தில் செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று!

கும்பகோணம் அரசு மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,680 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,30,261ஆக அதிகரித்துள்ளது.

கும்பகோணத்தில் செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. காசிராமன் தெருவில் வசிக்கும் மற்றொருவருக்கும் தொற்று ஏற்பட்ட நிலையில் இவர்கள் தஞ்சாவூரில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.