திருச்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்!

 

திருச்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் திருச்சி சிறுகனுர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஊட்டத்தூர் கிராமம் முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.