வேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

 

வேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில்  மேலும் 140 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4,952 ஆக உயர்ந்துள்ளது.