தனியார் மில்லில் தொழிலாளர்கள் 56 பேர் உள்பட 85 பேருக்கு கொரோனா உறுதி!

 

தனியார் மில்லில் தொழிலாளர்கள் 56 பேர் உள்பட 85 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.

தனியார் மில்லில் தொழிலாளர்கள் 56 பேர் உள்பட 85 பேருக்கு கொரோனா உறுதி!

இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மில்லில் தொழிலாளர்கள் 56 பேர் உள்பட 85 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் தூத்துக்குடி கோவில்பட்டியில் தனியார் மில்லில் தொழிலாளர்கள் 56 பேர் உள்பட 85 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தனியார் ஆலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.