பெண் அதிகாரிக்கு கொரோனா: மூடப்பட்ட கோவை ஆட்சியர் அலுவலகம்!

 

பெண் அதிகாரிக்கு கொரோனா: மூடப்பட்ட கோவை ஆட்சியர் அலுவலகம்!

சென்னையிலிருந்து சிறைத்துறையை சேர்ந்த 50வயதான பெண் நன்னடத்தை அதிகாரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு பணிக்காரணமாக காரில் சென்றுள்ளார். இதையடுத்து சென்னையிலிருந்து வந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பெண் அதிகாரிக்கு கொரோனா: மூடப்பட்ட கோவை ஆட்சியர் அலுவலகம்!

அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அவர் பணியாற்றி வந்த கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றி வந்த கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் மாடி தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பெண் அதிகாரிக்கு கொரோனா: மூடப்பட்ட கோவை ஆட்சியர் அலுவலகம்!

அதேபோல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மே 30-ஆம் தேதி கோவை வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கோவையில் 9 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.