தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

 

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி -85, காஞ்சிபுரம் -310, கன்னியாகுமரி -205, கரூர் -44, கிருஷ்ணகிரி -58, மதுரை -100, நாகப்பட்டினம் -57, நாமக்கல் -29, நீலகிரி -7, பெரம்பலூர் -35, புதுக்கோட்டை -133, ராமநாதபுரம் -35, ராணிப்பேட்டை -184, சேலம் -128, சிவகங்கை -59, தென்காசி -114, தஞ்சாவூர் -123, தேனி -357, திருப்பத்தூர் -84, திருவள்ளூர் -399,திருவண்ணாமலை -154, திருவாரூர் -30, தூத்துக்குடி -196, நெல்லை -83, திருப்பூர் -48, திருச்சி -56, வேலூர் -189, விழுப்புரம் -89, விருதுநகர் -189 பேர் இன்று கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்.