மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா உறுதியானது!

 

மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா உறுதியானது!

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா உறுதியானது!

இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா உறுதியானது!

இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 ஆவது பட்டாலியன் மத்திய ரிசர்வ் காவல் படையில் 47 பேருக்கு நடத்திய சோதனையில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.