சென்னை- பைக் திருட்டில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் – பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு!

 

சென்னை- பைக் திருட்டில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் – பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு!

சென்னை மதுரவாயலில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்களே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை- பைக் திருட்டில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் – பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு!

சென்னை மதுரவாயல் வேல்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் . இவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரது பைக்கை யாரோ ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றதை ரமேஷின் தம்பி ராஜா பார்த்துள்ளார்.
இது குறித்து தனது அண்ணனுக்கு தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு ரமேஷ் வந்து விசாரித்துள்ளார். அந்த நபர் பைக்கை திருடி செல்வது தெரியவந்தது.

சென்னை- பைக் திருட்டில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் – பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு!


அந்த நபரின் பெயர் தர்மராஜ் என்பதும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து கொண்டு இதுபோன்ற பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சென்னை- பைக் திருட்டில் ஈடுபட்ட சமையல் மாஸ்டர் – பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு!

உடனடியாக இதுகுறித்து மதுரவாயில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.


விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.