சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

 

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் பகுதியில் திருப்பத்தூர் ஆசிரியர் நகர் முதல் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வரை சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலையை சீரமைக்கக் வலியுறுத்தி, ஜோலார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில்

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.