“நான் ரிக் ஷா ஓட்ட போனப்ப உன்னை யாரு ..”..கள்ள காதலில் ஈடுபட்ட மனைவிக்கு நேர்ந்த கதி

 

“நான் ரிக் ஷா ஓட்ட போனப்ப உன்னை யாரு ..”..கள்ள காதலில்  ஈடுபட்ட மனைவிக்கு நேர்ந்த கதி

தன்னுடைய மனைவி கள்ளக்காதலில் ஈட்டுபட்டதாக சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது

டெல்லியின் பஹர்கஞ்சில் வசிக்கும் சன்னி என்ற நபர் அங்கு ஒரு ஈ- ரிக் ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் .
இந்நிலையில் அவரின் மனைவிக்கு அந்த பகுதியில் உள்ள வேறொரு நபருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக அவரின் கணவர் சன்னிக்கு சந்தேகம் வந்துள்ளது .அதனால் அடிக்கடி அவர்களின் குடும்பத்தில் சண்டை வந்துள்ளது .இதனால் அவரின் குழந்தைகளை அவரின் பாட்டி வீட்டில் விட்டு வளர்த்து வந்துள்ளார் .கடந்த வாரம் இதே போல் சன்னி திடீரென வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரின் மனைவி வீட்டில் இல்லாததை கண்டு திடுக்கிட்டார் .பிறகு மனைவிக்கு போன் செய்து கேட்ட பொது அவர் எதேதோ சொல்லி மழுப்பியுள்ளார் .
இதனால் இருவருக்கும் அன்றிரவு கடுமையான சண்டை வந்துள்ளது .அந்த சண்டையின் உச்சமாக அவர் அவரின் மனைவியின் கழுத்து பகுதியை நெரித்துள்ளார் ,இதனால் அவரின் மனைவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் .
அப்போது அவரின் மனைவி மூச்சில்லாமல் கிடப்பதை கண்டு அவரின் கணவர் சன்னி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் ,பிறகு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்த விஷயம் டாக்டர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது .இதனால்,போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பொலிஸார் விரைந்து வந்து விசாரனை நடத்தியது. அப்போது அவரின் கணவர் சன்னி தன்னுடைய மனைவியை சந்தேகத்தால் ஏற்பட்ட சண்டையில் கொன்றது கண்டுபிடிக்கப்பட்ட்து .பிறகு அவரின் கணவர் சன்னியை ஆட்டோவில் இருக்கும்போது கைது செய்தனர் .

“நான் ரிக் ஷா ஓட்ட போனப்ப உன்னை யாரு ..”..கள்ள காதலில்  ஈடுபட்ட மனைவிக்கு நேர்ந்த கதி