“என் அக்காவின் போட்டோவை வச்சுக்கிட்டு …”16வயது சிறுவன் செய்த வேலையால் கொலை செய்த நண்பன் .

 

“என் அக்காவின் போட்டோவை வச்சுக்கிட்டு …”16வயது சிறுவன் செய்த வேலையால் கொலை செய்த நண்பன் .

தன்னுடைய நணபரின் சகோதரியின் போட்டோவை ஊடகத்தில் வெளியிட்ட கோபத்தில் அவரின் நண்பர்களால் அந்த டீனேஜ் சிறுவன் அடித்து கொல்லப்பட்டான்.

“என் அக்காவின் போட்டோவை வச்சுக்கிட்டு …”16வயது சிறுவன் செய்த வேலையால் கொலை செய்த நண்பன் .


மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பாபு நகரைச் சேர்ந்த கிருஷ்ணா (17) என்ற டீனேஜ் வாலிபனுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் ,அவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் .அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார் .அதனால் அவரின் நண்பர்கள் சிலர் அவரின் சகோதரியை காதலித்துள்ளனர் .ஆனால் அந்த பெண் யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை .அதனால் அவரின் நண்பரின் ஒரு 16 வயது டீனேஜ் சிறுவன் அவரின் சகோதரியின் போட்டொவை “டிபி”யாக வைத்துக்கொண்டு இருந்தார் ,மேலும் அவரின் போட்டோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார் .இந்த விஷயம் பற்றி அந்த பெண்ணின் சகோதரனிடம் பலர் கூறினார்கள் .
அதனால் அந்த போட்டோவை அவரும் சமூக ஊடகத்தில் பார்த்தார் .அதனால் மிகவும் கோபமடைந்தார் .மேலும் தன்னுடைய சகோதரியின் போட்டோவை வைத்து வேறு என்னென்னெ வேலைகள் செய்கிறானோ வேறு எங்கெல்லாம் வெளியிடுவாரோ என்று பயந்தார் .அதனால் அவரிடம் பேச வேண்டுமென்று கூறி ஒரு இடத்திற்கு வர சொன்னார் .அங்கு அந்த சிறுவன் சென்ற பிறகு கிருஷ்னாவின் மூன்று நண்பர்கள் சேர்ந்து கொண்டு அந்த சிறுவனை அடித்தே கொலை செய்தார்கள் .அதன் பிறகு அவரின் சடலத்தை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் அனைவரும் ஓடி விட்டார்கள் .அதன் பிறகு இறந்த சிறுவனின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அவர் மகனின் நிலையை கண்டு அவனை அந்த நிலைக்கு ஆளாக்கிய அவரின் நண்பர்கள் மீது போலீசில் புகாரளித்தார். .பிறகு சிறுவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களில் இருவரை காவலில் வைத்தனர்.

“என் அக்காவின் போட்டோவை வச்சுக்கிட்டு …”16வயது சிறுவன் செய்த வேலையால் கொலை செய்த நண்பன் .