எம்பிஏ படித்த பெண்கள் -செக்ரெட்டரி வேலை கொடுத்த சேர்மன் -அடுத்து இரவில் நடந்த கொடுமை .

 

எம்பிஏ படித்த பெண்கள் -செக்ரெட்டரி வேலை கொடுத்த சேர்மன் -அடுத்து இரவில் நடந்த கொடுமை .

ஒரு நிறுவன சேர்மேன் எம்பிஏ படித்த பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார் .

எம்பிஏ படித்த பெண்கள் -செக்ரெட்டரி வேலை கொடுத்த சேர்மன் -அடுத்து இரவில் நடந்த கொடுமை .

மும்பையின் வசாய் பகுதியில் பால் மற்றும் ஜவ்தேகர் ஆகிய இருவரும் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்கள் .அவர்கள் தங்களின் நிறுவனத்தின் செக்ரெட்டரி வேலைக்கு ,எம்பிஏ படித்த பெண்களின் விண்ணப்பங்களை வேலை இணையதளங்களில் எடுப்பார்கள் .பிறகு அவர்களில் சிலரை செலெக்ட் செய்து அவர்களுக்கு முதலில் செக்ரெட்டரி வேலை கொடுப்பார்கள் .

பிறகு சில நாள்  கழித்து அந்த பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து, அவர்களை பாலியல்தொழில் செய்ய சொல்லி மிரட்டுவார்கள் .அதற்கு மறுக்கும் பெண்களிடம் அவர்கள்  மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை இணையத்தில் உலவ விடுவதாக மிரட்டுவார்கள் .அதனால் அந்த பெண்கள் வேறு வேலை கிடைக்காததாலும் ,வறுமையின் காரணமாகவும் ,அந்த மிரட்டலுக்கு பயந்தும் அந்த பலான தொழிலுக்கு சம்மதித்தார்கள் .பிறகு அப்படி சம்மதித்த அந்த பெண்களை அவர்கள் உயர் மட்ட லெவலில் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து விபச்சார தொழிலும், டேட்டிங்க்கும் அனுப்பி பணம்  சம்பாதித்து வந்தனர்  .இது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .அதனால் அந்த பகுதி போலீசார் அந்த நிறுவனத்தில் ரெய்டு நடத்தி, பால் மற்றும் ஜவ்தேகர் ஆகியோரை கைது செய்தனர் .பிறகு அங்கிருந்த நான்கு பெண்களையும் மீட்டனர் .

எம்பிஏ படித்த பெண்கள் -செக்ரெட்டரி வேலை கொடுத்த சேர்மன் -அடுத்து இரவில் நடந்த கொடுமை .