“செல்லம் சாக்லேட் தர்றேன் வா” -நம்பி போன நாலு வயது சிறுமியை நாசம் செய்த வாலிபர் ..

 

“செல்லம் சாக்லேட் தர்றேன் வா” -நம்பி போன நாலு வயது சிறுமியை நாசம் செய்த வாலிபர் ..

ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் அருகில் ஒரு வாலிபர் நான்கு வயது சிறுமியை கடத்தி கற்பழித்த சம்பவம் அந்த நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது .
புவனேஸ்வரில் நயபள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமையன்று மாலையில் ஒரு நான்கு வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தாள் .

“செல்லம் சாக்லேட் தர்றேன் வா” -நம்பி போன நாலு வயது சிறுமியை நாசம் செய்த வாலிபர் ..அந்த நேரம் அங்கு வந்த அந்த பகுதியில் குடியிருக்கும் ஒரு வாலிபர் அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தந்தார் .அதை ஆசையாக வாங்க அந்த சிறுமி அவரிடம் வந்த போது ,அந்த வாலிபர் அந்த சிறுமியின் வாயை பொத்தி ,அருகேயுள்ள ஒரு புதர் மறைவுக்கு இழுத்து சென்றார் .அதற்கு பிறகு அங்கே வைத்து அவரை அந்த வாலிபர் பலாத்காரம் செய்து விட்டு ,இதை யாரிடம் சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டு ஓடிவிட்டார் .ஆனால் வலி பொறுக்க முடியாத அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விஷயத்தினை கூறிவிட்டார் .உடனே அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .

“செல்லம் சாக்லேட் தர்றேன் வா” -நம்பி போன நாலு வயது சிறுமியை நாசம் செய்த வாலிபர் ..அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .அவர் இப்போது உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது .பிறகு அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகாரளித்தனர் .புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த வாலிபரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .