கோவை: 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் வழங்கினார் அமைச்சர் வேலுமணி

 

கோவை:  50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் வழங்கினார் அமைச்சர் வேலுமணி

கோவையில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள், மற்றும் செவித்திறன் கருவிகளை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை:  50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் வழங்கினார் அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 50 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரி கார், முதுகுத்தண்டுவட பாதிப்புக்குள்ளான ஒரு அருக்கு ரூ.4500 மதிப்பள்ள ‘வாட்டர் பெட்’, செவித்திறன் குறைபாடுள்ள நால்வருக்கு செவித்திறன் கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

கோவை:  50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் வழங்கினார் அமைச்சர் வேலுமணி

இதனைத்தொடர்ந்து, அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.