அதிகரிக்கும் கொரோனா : செங்கல்பட்டில் இதுவரை 10, 536 பேர் பாதிப்பு!

 

அதிகரிக்கும் கொரோனா : செங்கல்பட்டில் இதுவரை 10, 536 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 75பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

அதிகரிக்கும் கொரோனா : செங்கல்பட்டில் இதுவரை 10, 536 பேர் பாதிப்பு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா : செங்கல்பட்டில் இதுவரை 10, 536 பேர் பாதிப்பு!

இந்நிலையில் செங்கல்பட்டில் மேலும் 247பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10, 536ஆக உயர்ந்துள்ளது.