இ-பாஸ் ரத்து குறித்து முதல்வர் ஆய்வு : அமைச்சர் ஆர்பி உதயகுமார்

 

இ-பாஸ் ரத்து குறித்து முதல்வர் ஆய்வு : அமைச்சர் ஆர்பி உதயகுமார்

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நடைமுறைகளில் ஒன்றாக இபாஸ் முறை அமலில் உள்ளது. இ பாஸ் நடைமுறையில் பல தளர்வுகள் கொண்டு வந்தாலும் இதனை முழுமையாக நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இபாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.

இ-பாஸ் ரத்து குறித்து முதல்வர் ஆய்வு : அமைச்சர் ஆர்பி உதயகுமார்

இந்நிலையில் இபாஸ் ரத்து குறித்து கூறியுள்ள அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “மத்திய அரசின் அறிவுறுத்தல்படி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் இ-பாஸ் குறித்து அறிவிப்பார்” என்றார்.

இ-பாஸ் ரத்து குறித்து முதல்வர் ஆய்வு : அமைச்சர் ஆர்பி உதயகுமார்

முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசு அறிவித்தது போல இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும் என்றார்.