திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

 

திருவண்ணாமலையில்  நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு நடத்தினார்.

கொரோனா மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திருவண்ணாமலையில்  நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் 15,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

திருவண்ணாமலையில்  நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி

நிறைவுற்ற ரூ. 52 .59 கோடி மதிப்பிலான 31 பணிகளை தொடங்கி வைத்தார். அதேபோல் 19.20 கோடி மதிப்பிலான 11 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.