முதல்வர் பழனிசாமி இன்று கரூரில் ஆய்வு!

 

முதல்வர் பழனிசாமி  இன்று கரூரில் ஆய்வு!

முதல்வர் பழனிசாமி மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டவாரியாக ஆய்வு செய்து வருகிறார்.

முதல்வர் பழனிசாமி  இன்று கரூரில் ஆய்வு!

அந்தவகையில் இன்று கரூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் ரூ.627 கோடியிலான ரூ.2,089 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் ரூ.118.50 3 கோடியில் முடிவுற்ற 28 திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

முதல்வர் பழனிசாமி  இன்று கரூரில் ஆய்வு!

முன்னதாக கோவை, மதுரை, சேலம், வேலூர், நீலகிரி, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார்.