சிதம்பரம்- 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலாத்காரம் – பெயிண்டர் உள்பட 2 பேர் கைது

 

சிதம்பரம்- 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலாத்காரம் – பெயிண்டர் உள்பட 2 பேர் கைது

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் 16 வயது பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிதம்பரம்- 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலாத்காரம் – பெயிண்டர் உள்பட 2 பேர் கைது

சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிபேட்டையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் பெயிண்டர் அருள் செல்வன் (25) அன்பாக பழகி வந்துள்ளார்.

சிதம்பரம்- 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலாத்காரம் – பெயிண்டர் உள்பட 2 பேர் கைது

இதையடுத்து அவரை ஆசை வார்த்தை கூறி, இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெயிண்டர் அருள் செல்வனை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு உதவிய சிவகுரு ( 24 ) என்பவரையும் பரங்கிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.