“அண்ணன் இறந்தார் ,தங்கை கிணற்றில் மிதந்தார்” -பூ பறிக்க சென்ற அண்ணன் தங்கைக்கு உறவினரால் நேர்ந்த கதி ..

 

“அண்ணன் இறந்தார் ,தங்கை கிணற்றில் மிதந்தார்” -பூ பறிக்க சென்ற அண்ணன் தங்கைக்கு உறவினரால் நேர்ந்த கதி ..

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் ஐந்து வயது சிறுமியும் ,அவரின் ஆறு வயது சகோதரனும் ஒரு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தனர் .அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த அவர்களின் உறவுக்கார 17 வயது டீனேஜ் சிறுவன் அங்கு வந்து அவர்களை தோட்டத்தில் பூ பறிக்க கூட்டி சென்றார் .

“அண்ணன் இறந்தார் ,தங்கை கிணற்றில் மிதந்தார்” -பூ பறிக்க சென்ற அண்ணன் தங்கைக்கு உறவினரால் நேர்ந்த கதி ..பிறகு அந்த வாலிபன் அந்த ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்து ,அருகிலுள்ள புதரில் வீசிவிட்டு ,உடனிருந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் .பிறகு அந்த சிறுமியை அருகிலுள்ள கிணற்றினுள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டான் .அதற்கு பிறகு கிணற்றில் வீசப்பட்ட சிறுமி தண்ணீரில் மூழ்காமல்,மேலே மிதந்த படி ரோட்டில் போவோரை பார்த்து காப்பாற்றும்படி கத்தியுள்ளார் .அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் கிணற்றிலிருந்து வந்த குரலை கேட்டு ,கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றினார் .
பிறகு சிறுமியை அவரின் பெற்றோர்கள் ஓடி வந்து கூட்டி சென்றதும் ,அந்த சிறுமி தன்னுடைய உறவுக்கார வாலிபரால் அண்ணன் கொல்லப்பட்டதையும் ,தன்னை பலாத்காரம் செய்ததையும் கூறினார் .

“அண்ணன் இறந்தார் ,தங்கை கிணற்றில் மிதந்தார்” -பூ பறிக்க சென்ற அண்ணன் தங்கைக்கு உறவினரால் நேர்ந்த கதி ..உடனே அவர்கள் அருகிலுள்ள போலீசில் புகாரளித்ததும் ,விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்தனர் .பிறகு கொல்லப்பட்ட சிறுவன் உடலையும் ,பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியையும் மருத்துவமனைக்கு அனுப்பினர் .