வங்கிகள் இணைப்பு காரணமாக இந்த வங்கிகளின் காசோலைகள் ஏப்.1 முதல் செல்லாது

 

வங்கிகள் இணைப்பு காரணமாக இந்த வங்கிகளின் காசோலைகள் ஏப்.1 முதல் செல்லாது

வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி 2021 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. தீனா வங்கி
  2. விஜயா வங்கி
  3. கார்பரேஷன் வங்கி
  4. ஆந்திரா வங்கி
  5. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC)
  6. யுனைட்டட் வங்கி
  7. சின்டிகேட் பேங்க்
  8. அலகாபாத் பேங்க்
வங்கிகள் இணைப்பு காரணமாக இந்த வங்கிகளின் காசோலைகள் ஏப்.1 முதல் செல்லாது

எந்தெந்த வங்கி எந்த வங்கியுடன் இனைக்கப்பட்டுள்ளது

  1. Dena Bank with Bank of Baroda
  2. Vijaya Bank with Bank of Baroda
  3. Corporation Bank with Union Bank of India
  4. Andhra Bank with Union Bank of India
  5. Oriental Bank of Commerce (OBC) with Punjab National Bank
  6. United Bank with Punjab National Bank
  7. Syndicate Bank with Canara Bank
  8. Allahabad Bank with Indian Bank

இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் வேறு காசோலை, பாஸ்புக் கேட்டு பெற வேண்டும். மேலே குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெறக்கூடாது. ஏற்கனவே வாங்கி இருந்தால் அதை மாற்றி பெற வேண்டும்.