சென்னை- வானகரம் மீன் மார்க்கெட்டில் திரண்ட பொதுமக்கள்

 

சென்னை- வானகரம் மீன் மார்க்கெட்டில் திரண்ட பொதுமக்கள்

சென்னை

புரட்டாசி மாத நிறைவையொட்டி சென்னை அடுத்த வானகரம் மீன் மார்க்கெட்டில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர். புரட்டாசி மாதத்தில் பெரும்பான்மையான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் மேற்கொள்வர்.

சென்னை- வானகரம் மீன் மார்க்கெட்டில் திரண்ட பொதுமக்கள்

இந்த நிலையில், புரட்டாசி விரதம் நிறைவுக்கு பின் இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க காலை முதலே திரளானோர் வந்திருந்தனர். இதனால் மீன்கடைகளிலும் கூட்டம்

சென்னை- வானகரம் மீன் மார்க்கெட்டில் திரண்ட பொதுமக்கள்

அலைமோதிய நிலையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான மீன் வகைகளை வாங்கி சென்றனர். மேலும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்களில் வந்து அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.