‘சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன’ – கேப்டன் தோனி வேதனை!

 

‘சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன’ – கேப்டன் தோனி வேதனை!

சென்னை அணியின் தோல்வி குறித்து அணியின் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

‘சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன’ – கேப்டன் தோனி வேதனை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. நடப்பு ஐபிஎல் போட்டியில் மிகவும் எதிர்ப்பார்த்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ். மஞ்சள் ஜெஸியில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை சிங்கங்கள் களமிறங்குவதை காண ஏராளமான ரசிகர்கள் காத்து கிடந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றார்போல சென்னை அணியால் சோபிக்க முடியவில்லை.

‘சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன’ – கேப்டன் தோனி வேதனை!

நேற்றைய ஆட்டத்திலும் சென்னை அணி பெங்களூருவிடம் அடிபணிந்தது. இதனால் ஐபிஎல் 13ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது. கேப்டன் தோனியாலும் ஆட்டத்தை திசையை மாற்ற முடியவில்லை. வாட்சன் பஞ்சாப் உடனான ஆட்டத்தில் அதிரடி காட்டினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் பழைய ஆரம்ப கோட்டிலேயே நின்றுவிட்டார் .

‘சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன’ – கேப்டன் தோனி வேதனை!

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் கேப்டன் தோனி, சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளன. கப்பலில் உள்ள ஓட்டையை அடைக்க முற்படுவற்குள் மற்றொரு ஓட்டை விழுகிறது என்று வேதனைதெரிவித்துள்ளார்.